என் மலர்
இந்தியா

காவிரி மேலாண்மை கூட்டம் 18-ந்தேதி அவசரமாக கூடுகிறது
- தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகா அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
- காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூட்டம் நடக்கிறது.
புதுடெல்லி:
காவிரி பிரச்சினை மீண்டும் விசுவரூபம் எடுத்துள்ளது. தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகா அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் வருகிற 18-ந்தேதி கூடுகிறது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இந்த கூட்டம் நடக்கிறது. இதில் காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.
Next Story






