search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் சோகம் - லாரி மோதியதில் 3 யானைகள் உயிரிழப்பு
    X

    ஆந்திராவில் சோகம் - லாரி மோதியதில் 3 யானைகள் உயிரிழப்பு

    • ஆந்திர மாநிலத்தின் ஜகர்மலா பகுதியில் யானைகள் மீது லாரி மோதியது.
    • இந்த விபத்தில் 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

    அமராவதி:

    ஆந்திர மாநிலத்தின் ஜகர்மலா பகுதியில் லாரி மோதிய விபத்தில் 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

    சித்தூர் - பலமனேரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டது.

    2 குட்டிகள் உள்பட 3 யானைகள் உயிரிழந்த விவகாரம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×