என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
மேகாலயா முதல்-மந்திரிக்கு இ-மெயில் மூலம் மிரட்டல்
Byமாலை மலர்9 April 2022 7:27 AM GMT (Updated: 9 April 2022 9:52 AM GMT)
மே மாதம் 1-ந்தேதி முதல் ஒவ்வொரு வாரமும் குண்டு வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஷில்லாங்:
மேகாலயா முதல்-மந்திரியாக பதவி வகித்து வருபவர் கான்ராட் சங்மா. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் வந்தது. இதே போல வடகிழக்கு பகுதியில் உள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. அதில் மே மாதம் 1-ந்தேதி முதல் ஒவ்வொரு வாரமும் குண்டு வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
எங்களது முதல் இலக்கு கல்வி அலுவலகம் என தெரிவிக்கபட்டு இருந்தது. இந்த கடிதத்தை பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய மாணவர் அமைப்பை சேர்ந்த யாராவது அனுப்பி இருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர். எந்த மையத்தில் இருந்து இ-மெயில் அனுப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X