என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை மார்ச் வரை நீட்டிப்பு - மத்திய நிதி மந்திரி
Byமாலை மலர்1 Feb 2022 7:38 AM GMT (Updated: 1 Feb 2022 8:34 AM GMT)
உள்நாட்டு தொழில் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் மார்ச் 2023 வரை நீட்டிக்கப்படும் என்றும் மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புது டெல்லி:
பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில் வரி விதிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தனி நபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை.
மெய்நிகர் டிஜிட்டல் சொத்துகளை மாற்றுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் மீது 30 % வரி.
வரம்புக்கு மேல் உள்ள மெய்நிகர் சொத்துக்களை மாற்றினால் 1 சதவீதம் டி.டி.எஸ். கழிவு.
கிரிப்டோ கரன்சி மூலம் ஈட்டப்படும் வருவாய் மீது 30% வரி விதிப்பு.
மாநில அரசுகள் ஊழியர்களுக்கு என்.பி.எஸ். பங்களிப்பில் வரி விலக்கு
10% லிருந்து 14% ஆக அதிகரிப்பு.
தனி நபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை.
புதிதாக இணைக்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களுக்கு 15% கார்ப்பரேட் வரி சலுகை இன்னும் 1 வருடத்திற்கு நீட்டிப்பு.
ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை மார்ச் 31, 2023 வரை நீட்டிப்பு.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இணையாக, கூட்டுறவு சங்கங்களுக்கான குறைந்தபட்ச மாற்று வரியை 15 சதவீதமாக குறைக்க அரசு முன்மொழிகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X