என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
சமாஜ்வாடி கட்சியில் இருந்து முன்னாள் மந்திரி உமா கிரண் 6 ஆண்டுகளுக்கு நீக்கம்
Byமாலை மலர்20 Jan 2022 12:10 PM GMT (Updated: 20 Jan 2022 12:10 PM GMT)
கட்சி விரோத நடவடிக்கைகளில் யார் ஈடுபட்டாலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று முசாபர்நகர் மாவட்ட தலைவர் பிரமோத் தியாகி கூறியுள்ளார்.
முசாபர்நகர்:
உத்தர பிரதேச மாநிலத்தில், சமாஜ்வாடி கட்சியில் இருந்து முன்னாள் மந்திரி உமா கிரண் 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டுள்ளார். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர் நீக்கப்படுவதாக முசாபர்நகர் மாவட்ட தலைவர் பிரமோத் தியாகி அறிவித்துள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் யார் ஈடுபட்டாலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று தியாகி கூறியுள்ளார்.
உமா கிரண், புர்காசி தொகுதியில் போட்டியிடுவதற்கு கட்சி தலைமையிடம் சீட் கேட்டதாகவும், சீட் வழங்கப்படாததால் அவர் கோபமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
சந்திர சேகர் ஆசாத் தலைமையிலான ஆசாத் சமாஜ் கட்சி (கே) சார்பில் உமா கிரணுக்கு சீட் வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X