என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
ஆற்றில் பஸ் கவிழ்ந்து குழந்தை உள்பட 3 பேர் பலி
Byமாலை மலர்2 Jan 2022 7:25 AM GMT (Updated: 2 Jan 2022 7:25 AM GMT)
அலிராஜ்பூர் அருகே பஸ்சை ஓட்டும் போது டிரைவருக்கு மயக்கம் ஏற்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அலிராஜ்பூர்:
குஜராத் மாநிலம் சோட்டா உதயப்பூர் என்ற இடத்தில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூருக்கு பஸ் சென்று கொண்டிருந்தது. இன்று காலை 6 மணி அளவில் சந்த்பூர் கிராமத்திற்கு சென்றபோது திடீரென பஸ் அங்குள்ள ஆற்றில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் இறந்தனர். 28 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பஸ்சை ஓட்டும் போது டிரைவருக்கு மயக்கம் ஏற்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X