என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிரோன் மூலம் டிராக்டர் பேரணியை கண்காணிக்கும் போலீசார்
Byமாலை மலர்26 Jan 2021 5:36 AM GMT (Updated: 26 Jan 2021 5:36 AM GMT)
பரிதாபாத்- பல்வால் எல்லையில் விவசாயிகள் டிராக்டர் பேரணியை போலீசார் டிரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர்.
டெல்லி எல்லையில் இன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தி வருகின்றனர். குடியரசு தின விழா அன்று நடத்துவதால் அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடாத வண்ணம் இருப்பதற்காக கடுமையாக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பேரணியின்போது வன்முறை நடந்துவிடக்கூடாது என்பதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி- ஹரியானா பரிதாபாத்- பல்வால் எல்லையில் போலீசார் டிரோன் மூலம் விவசாயிகள் டிராக்டர் பேரணிணை கண்காணித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X