என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கர்நாடக உயர் நீதிமன்றம்
கர்நாடக மாநிலத்தில் ஜூன் 6ம் தேதி வரை நீதிமன்றங்கள் மூடல்
By
மாலை மலர்16 May 2020 3:14 AM GMT (Updated: 16 May 2020 3:14 AM GMT)

கர்நாடக மாநிலத்தில் ஜூன் 6ம் தேதி வரை நீதிமன்றங்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றங்கள் மூடப்பட்டு, அவசர வழக்குகள் காணொலி மூலம் விசாரிக்கப்படுகின்றன. ஊரடங்கு நீட்டிக்கப்படுவதால் அதற்கேற்ப நீதிமன்றங்கள் மூடப்படும் தேதியும் நீட்டிக்கப்படுகிறது. இதுதொடர்பாக அந்தந்த மாநில உயர்நீதிமன்றம் அறிவித்து வருகிறது.
அவ்வகையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்கள், குடும்பநல நீதிமன்றங்கள், தொழிலாளர் நல நீதிமன்றங்கள், தொழிற்தகராறு தீர்ப்பாயம் ஆகியவை ஜூன 6ம் தேதி வரை மூடியிருக்கும் என உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
