என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இமாச்சலப்பிரதேசம் கவர்னராக பண்டாரு தத்தாத்ரேயா பதவியேற்றார்
Byமாலை மலர்11 Sep 2019 9:21 AM GMT (Updated: 11 Sep 2019 9:21 AM GMT)
இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தின் புதிய கவர்னராக பண்டாரு தத்தாத்ரேயா இன்று பதவியேற்றுக் கொண்டார்.
சிம்லா:
கேரளா, தெலுங்கானா உள்பட 5 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் மற்றும் இதர மந்திரிகள் சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
கேரளா, தெலுங்கானா உள்பட 5 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அவ்வகையில், இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்ட பண்டாரு தத்தாத்ரேயா இன்று பதவியேற்றுக் கொண்டார்.
அம்மாநில தலைநகர் சிம்லாவில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் இமாச்சலப்பிரதேசம் ஐகோர்ட் நீதிபதி தரம்சந்த் சவுத்ரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் மற்றும் இதர மந்திரிகள் சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X