search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இமாச்சலப்பிரதேசத்தில் மணக்கோலத்தில் வந்து வாக்களித்த மாப்பிள்ளை
    X

    இமாச்சலப்பிரதேசத்தில் மணக்கோலத்தில் வந்து வாக்களித்த மாப்பிள்ளை

    இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மனாலி பாராளுமன்ற தொகுதியில் இன்று திருமணமான ஒருவர் மணக்கோலத்தில் தனது குடும்பத்தாருடன் வந்து வாக்களித்தார்.
    சிம்லா:

    பீகார், இமாச்சலப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், ஜார்கண்ட், சண்டிகர் ஆகிய 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் இன்று ஏழாம் கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது.



    இந்நிலையில், இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் மனாலி பாராளுமன்ற தொகுதியில் உள்ள எட்டாம் எண் கொண்ட வாக்குச்சாவடிக்கு மணக்கோலத்தில் தனது குடும்பத்தாருடன் வந்து வாக்களித்தார்.
    Next Story
    ×