என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்தியப்பிரதேசம் அரசில் 28 பேர் இன்று மந்திரிகளாக பதவியேற்றனர்
Byமாலை மலர்25 Dec 2018 12:38 PM GMT (Updated: 25 Dec 2018 12:38 PM GMT)
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் முதல் மந்திரி கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசில் இரு பெண்கள் உள்பட 28 பேர் இன்று மந்திரிகளாக பதவியேற்று கொண்டனர். #28ministers #MPministers #ministerstakeoath
போபால்:
மத்தியப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க உரிமை கோரியது. இதைதொடர்ந்து, கடந்த 17-ம் தேதி அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக கமல்நாத் பதவி ஏற்றார்.
இந்நிலையில், கமல்நாத் தலைமையிலான அரசில் இரு பெண்கள் உள்பட 28 பேர் இன்று மந்திரிகளாக பதவியேற்றனர். தலைநகர் போபாலில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் கவர்னர் ஆனந்தி பென் படேல், புதிய மந்திரிகளுக்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். #28ministers #MPministers #ministerstakeoath
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X