என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
என் கணவர் தான் எனக்கு ராமர்- கவர்னர் ஆனந்திபென்னுக்கு மோடி மனைவி பதிலடி
Byமாலை மலர்21 Jun 2018 7:27 AM GMT (Updated: 21 Jun 2018 7:27 AM GMT)
என் கணவர் தான் எனக்கு ராமர் என்று கவர்னர் ஆனந்திபென்னின் தவறான தகவலுக்கு மறுப்பு தெரிவித்து பிரதமர் மோடி மனைவி சமூக வலைத்தளம் மூலம் பதில் அளித்துள்ளார். #PMModi #Jashodaben #AnandibenPatel
ஆமதாபாத்:
மத்திய பிரதேச கவர்னர் ஆனந்திபென் சமீபத்தில் ஒரு விழாவில் பேசும் போது, ‘‘பிரதமர் மோடி திருமணம் ஆகாதவர்’’ என்று பேசினார்.
அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்டுத்தியது. சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவியது.
கவர்னர் ஆனந்திபென் குஜராத் முதல்-மந்திரியாக இருந்தவர். அவரது பேச்சு மோடியின் மனைவி ஜசோதா பென்னுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தற்போது ஜசோதா பென் வடக்கு குஜராத்தில் உன் சாணும் மாரில் தன் சகோதரர் அசோக் மோடி வீட்டில் வசித்து வருகிறார். கவர்னர் ஆனந்திபென்னுக்கு மறுப்பு தெரிவித்து சமூக வலைத்தளம் மூலம் பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
நன்கு படித்த, பொறுப்புள்ள நபர் (ஆனந்திபென்) சாதாரண ஒரு ஆசிரியையான என்னைப் போன்று பேசுவதை ஏற்க இயலாது. அவரது இந்த பேச்சால் பிரதமரின் இமேஜ்க்கு களங்கம் ஏற்பட்டு இருக்கிறது.
அவர் (மோடி) எனக்கு மிகவும் மரியாதைக்குரியவர். எனக்கு அவர் ராமர்.
இவ்வாறு மோடியின் மனைவி ஜசோதா பென் கூறியுள்ளார். #PMModi #Jashodaben #AnandibenPatel
மத்திய பிரதேச கவர்னர் ஆனந்திபென் சமீபத்தில் ஒரு விழாவில் பேசும் போது, ‘‘பிரதமர் மோடி திருமணம் ஆகாதவர்’’ என்று பேசினார்.
அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்டுத்தியது. சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவியது.
கவர்னர் ஆனந்திபென் குஜராத் முதல்-மந்திரியாக இருந்தவர். அவரது பேச்சு மோடியின் மனைவி ஜசோதா பென்னுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தற்போது ஜசோதா பென் வடக்கு குஜராத்தில் உன் சாணும் மாரில் தன் சகோதரர் அசோக் மோடி வீட்டில் வசித்து வருகிறார். கவர்னர் ஆனந்திபென்னுக்கு மறுப்பு தெரிவித்து சமூக வலைத்தளம் மூலம் பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
பிரதமர் மோடி திருமணம் ஆகாதவர் என்று ஆனந்திபென் பேசியதாக வந்த தகவலை பார்த்ததும் நான் மிகுந்த ஆச்சரியம் அடைந்தேன். 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது, வேட்பு மனுவில் அவர் தான் திருமணம் ஆனவர் என்று குறிப்பிட்டுள்ளார். அதில் மனைவி பெயர் என்ற இடத்தில் எனது பெயரையும் அவர் எழுதியுள்ளார்.
அவர் (மோடி) எனக்கு மிகவும் மரியாதைக்குரியவர். எனக்கு அவர் ராமர்.
இவ்வாறு மோடியின் மனைவி ஜசோதா பென் கூறியுள்ளார். #PMModi #Jashodaben #AnandibenPatel
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X