என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குஜராத் தொழிற்சாலையில் ரசாயன வாயு கசிவு - 3 பேர் பலி
Byமாலை மலர்3 May 2018 6:58 AM GMT (Updated: 3 May 2018 6:58 AM GMT)
குஜராத் மாநிலம் பாரூச் மாவட்டத்தில் உள்ள கெமிக்கல் மறுசுழற்சி தொழிற்சாலையில் திடீரென கசிந்த ரசாயன வாயு தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #gujaratchemicalplant
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் பாரூச் மாவட்டத்தில் உள்ள கெமிக்கல் மறுசுழற்சி தொழிற்சாலையில் திடீரென ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதில் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த 3 பேர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
தொழிற்சாலையில் வாயு கசிவு ஏற்பட்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #gujaratchemicalplant
குஜராத் மாநிலம் பாரூச் மாவட்டத்தில் உள்ள கெமிக்கல் மறுசுழற்சி தொழிற்சாலையில் திடீரென ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதில் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த 3 பேர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
தொழிற்சாலையில் வாயு கசிவு ஏற்பட்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #gujaratchemicalplant
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X