என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இமாச்சலபிரதேச முதல்-மந்திரி வீரபத்ரசிங்குக்கு அமலாக்கப்பிரிவு சம்மன்
Byமாலை மலர்10 April 2017 9:06 AM GMT (Updated: 10 April 2017 9:06 AM GMT)
இமாச்சலபிரதேச முதல்-மந்திரி வீரபத்ர சிங்குக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே அமலாக்கப்பிரிவு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
புதுடெல்லி:
இமாச்சலபிரதேச முதல்-மந்திரி வீரபத்ர சிங்குக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது.
இமாச்சலப்பிரதேச முதல்-மந்திரி வீரபத்ரசிங், அவரது மனைவி, மகன் மற்றும் அதிகாரிகள் மீது சி.பி.ஐ. ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் அவருக்கு எதிராக சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் வீரபத்ரசிங் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது அமலாக்கத்துறை தனியாக பணபரிமாற்றச்சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில் அவர்களுக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே அமலாக்கப்பிரிவு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இதில் சிலர் முறைகேடான வழியில் ரூ. 10 கோடி சொத்து சேர்த்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் 2009-ம் ஆண்டில் இருந்து 2011-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் விதியை மீறி ரூ 14 கோடி சொத்து குவித்து இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளது.
இமாச்சலபிரதேச முதல்-மந்திரி வீரபத்ர சிங்குக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது.
இமாச்சலப்பிரதேச முதல்-மந்திரி வீரபத்ரசிங், அவரது மனைவி, மகன் மற்றும் அதிகாரிகள் மீது சி.பி.ஐ. ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் அவருக்கு எதிராக சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் வீரபத்ரசிங் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது அமலாக்கத்துறை தனியாக பணபரிமாற்றச்சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில் அவர்களுக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே அமலாக்கப்பிரிவு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இதில் சிலர் முறைகேடான வழியில் ரூ. 10 கோடி சொத்து சேர்த்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் 2009-ம் ஆண்டில் இருந்து 2011-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் விதியை மீறி ரூ 14 கோடி சொத்து குவித்து இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X