என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோடாரியால் பெற்ற தாயை வெட்டிக் கொன்ற மகன்
Byமாலை மலர்12 Feb 2017 4:08 PM GMT (Updated: 12 Feb 2017 4:08 PM GMT)
ராஜஸ்தான் மாநிலத்தில் மகன் தனது தாயை கோடாரியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் பாரன் மாவட்டத்தில் கால்மண்டா கிராமத்தைச் சேர்ந்த 62 வயதான பென்மணி இன்று மாலை அருகிலுள்ள குளத்தில் தண்ணீர் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அவரது மகன் துலிசந்த் என்பவர், தனது தாயிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே, துலிசந்த் தான் மறைத்து எடுத்து வந்த கோடாரியால் தனது தாயின் தலையில் ஓங்கி வெட்டியுள்ளார்.
மகனின் இந்த கோர தாக்குதலில் அந்தத் தாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தாயைக் கொன்ற கொலைகார மகன் சம்பவ இடத்திலிருந்து தப்பித்துச் சென்றுவிட்டான். கொலை குறித்து தகவலறிந்து வந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
துலிசந்த் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் பாரன் மாவட்டத்தில் கால்மண்டா கிராமத்தைச் சேர்ந்த 62 வயதான பென்மணி இன்று மாலை அருகிலுள்ள குளத்தில் தண்ணீர் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அவரது மகன் துலிசந்த் என்பவர், தனது தாயிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே, துலிசந்த் தான் மறைத்து எடுத்து வந்த கோடாரியால் தனது தாயின் தலையில் ஓங்கி வெட்டியுள்ளார்.
மகனின் இந்த கோர தாக்குதலில் அந்தத் தாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தாயைக் கொன்ற கொலைகார மகன் சம்பவ இடத்திலிருந்து தப்பித்துச் சென்றுவிட்டான். கொலை குறித்து தகவலறிந்து வந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
துலிசந்த் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X