என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாட்டு நாய்கள் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல்
Byமாலை மலர்30 Jan 2017 11:10 AM GMT (Updated: 30 Jan 2017 11:10 AM GMT)
ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து நாட்டு நாய்கள் வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.
புதுடெல்லி:
சென்னை சைதாப்பேட்டையில் நாட்டு நாய்கள் இன விருத்தி மையத்தை தமிழக கால்நடைத்துறை 1980-ல் இருந்து நடத்தி வருகிறது.
2013-ம் ஆண்டு இங்கு விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து பல்வேறு விதிமீறல்கள் இருப்பதாக புகார் செய்தனர்.
இதை அடிப்படையாக வைத்து இந்த மையத்தை மூட வேண்டும் என பீட்டா அமைப்பு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இதைபோன்று நாட்டு நாய்கள் இன விருத்தி மையத்தை 2 மாதங்களில் மூட வேண்டும் என்று கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.
ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து தற்போது தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது. நாட்டு நாய்கள் இன விருத்தி மையத்தில் அனைத்து விதிகளும் பின்பற்றப்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில் நாட்டு நாய்கள் இன விருத்தி மையத்தை தமிழக கால்நடைத்துறை 1980-ல் இருந்து நடத்தி வருகிறது.
2013-ம் ஆண்டு இங்கு விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து பல்வேறு விதிமீறல்கள் இருப்பதாக புகார் செய்தனர்.
இதை அடிப்படையாக வைத்து இந்த மையத்தை மூட வேண்டும் என பீட்டா அமைப்பு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இதைபோன்று நாட்டு நாய்கள் இன விருத்தி மையத்தை 2 மாதங்களில் மூட வேண்டும் என்று கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.
ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து தற்போது தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது. நாட்டு நாய்கள் இன விருத்தி மையத்தில் அனைத்து விதிகளும் பின்பற்றப்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X