என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜம்மு-காஷ்மீரில் ராணுவ தளபதி தல்பீர் சிங்
Byமாலை மலர்28 Dec 2016 7:59 PM GMT (Updated: 28 Dec 2016 7:59 PM GMT)
ஓய்வு பெறுவதற்கு சில தினங்களே உள்ள நிலையில், ராணுவ தளபதி தல்பீர் சிங் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
ஸ்ரீநகர்:
தற்போதைய ராணுவ தலைமைத் தளபதி தல்பீர் சிங் சுஹாக் வரும் 31-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதைத் தொடர்ந்து புதிய தலைமைத் தளபதியாக பிபின் ராவத்தை மத்திய அரசு நியமித்துள்ளது.
இந்நிலையில் ஓய்வு பெறுவதற்கு சில தினங்களே உள்ள நிலையில், தல்பீர் சிங் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் உதம்பூரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
உதம்பூரில் உள்ள வடக்கு கமாண்டோ தலைமை அலுவலகத்திற்கு சென்ற தல்பீர் சிங் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
தல்பீர் சிங்கிற்கு ராணுவ வீரர்கள் உற்சாகமாக வழி அனுப்பி வைத்தனர். முன்னதாக ராணுவ வீரர்களுக்கு முன்பு தல்பீர் சிங் தனது கடைசி உரையை நிகழ்த்தினார்.
தற்போதைய ராணுவ தலைமைத் தளபதி தல்பீர் சிங் சுஹாக் வரும் 31-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதைத் தொடர்ந்து புதிய தலைமைத் தளபதியாக பிபின் ராவத்தை மத்திய அரசு நியமித்துள்ளது.
இந்நிலையில் ஓய்வு பெறுவதற்கு சில தினங்களே உள்ள நிலையில், தல்பீர் சிங் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் உதம்பூரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
உதம்பூரில் உள்ள வடக்கு கமாண்டோ தலைமை அலுவலகத்திற்கு சென்ற தல்பீர் சிங் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
தல்பீர் சிங்கிற்கு ராணுவ வீரர்கள் உற்சாகமாக வழி அனுப்பி வைத்தனர். முன்னதாக ராணுவ வீரர்களுக்கு முன்பு தல்பீர் சிங் தனது கடைசி உரையை நிகழ்த்தினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X