என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
83 நாட்களில் 5 கோடி வாடிக்கையாளர்கள்: வரலாறு படைத்த ஜியோ சிம்
Byமாலை மலர்29 Nov 2016 10:08 AM GMT (Updated: 29 Nov 2016 10:08 AM GMT)
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 4ஜி வசதிக்கொண்ட ஜியோ சிம் 83 நாட்களில் 5 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.
மும்பை:
ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி கடந்த செப்டம்பர் மாதம் 5-ம் தேதி ரிலையன்ஸ் ஜியோ சிம்மை அறிமுகம் செய்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் 4ஜி சேவையுடன் களமிறங்கிய ஜியோ சிம் அறிமுகமாகி மூன்று மாதங்கள் முழுதாக முடிவடையாத நிலையில், 5 கோடி வாடிக்கையாளர்களைக் கடந்து தொலைத்தொடர்பு நிறுவன வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது.
1 நிமிடத்துக்கு 1000 என்ற ரீதியில் ஒரு நாளைக்கு 6 லட்சம் பேர் புதிதாக ஜியோ சிம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 3-ம் தேதி வரை ஜியோ சிம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு டிசம்பர் 31-ம் தேதி வரை அழைப்புகள் இலவசம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
5 கோடி வாடிக்கையாளர்களைப் பெற ஏர்டெல் நிறுவனத்துக்கு 12 வருடங்களும், வோடபோன், ஐடியா நிறுவனங்களுக்கு 13 வருடங்களும் ஆனது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி கடந்த செப்டம்பர் மாதம் 5-ம் தேதி ரிலையன்ஸ் ஜியோ சிம்மை அறிமுகம் செய்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் 4ஜி சேவையுடன் களமிறங்கிய ஜியோ சிம் அறிமுகமாகி மூன்று மாதங்கள் முழுதாக முடிவடையாத நிலையில், 5 கோடி வாடிக்கையாளர்களைக் கடந்து தொலைத்தொடர்பு நிறுவன வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது.
1 நிமிடத்துக்கு 1000 என்ற ரீதியில் ஒரு நாளைக்கு 6 லட்சம் பேர் புதிதாக ஜியோ சிம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 3-ம் தேதி வரை ஜியோ சிம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு டிசம்பர் 31-ம் தேதி வரை அழைப்புகள் இலவசம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
5 கோடி வாடிக்கையாளர்களைப் பெற ஏர்டெல் நிறுவனத்துக்கு 12 வருடங்களும், வோடபோன், ஐடியா நிறுவனங்களுக்கு 13 வருடங்களும் ஆனது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X