என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லி முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித்தின் மருமகன் கைது
Byமாலை மலர்13 Nov 2016 10:37 AM GMT (Updated: 13 Nov 2016 10:37 AM GMT)
டெல்லி முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித்தின் மகளை தாக்கியதாக அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூர்:
டெல்லி முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித்தின் மகள் லத்திகா இவர் இம்ரான் என்பவரை கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். திருமண பந்தத்தில் இருந்த அவர்களது குடும்பத்தில் திடீரென புயல் வீச ஆரம்பித்தது. கணவன் மனைவிக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கருத்து வேறுபாடு காரணமாக கடந்து 10 மாதங்களாக லத்திகாவும் இம்ரானும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இம்ரான் கான் தன்னை தாக்கியதாக டெல்லி பரகாம்பர் போலீஸ் நிலையத்தில் லத்திகா புகார் அளித்தார். குடும்ப வன்முறை சட்டத்தின்கீழ் இம்ரான் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் பெங்களூரில் வசிக்கும் இம்ரான்கானை அவரது வீட்டில் இன்று கைது செய்தனர்.
டெல்லி முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித் உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித்தின் மகள் லத்திகா இவர் இம்ரான் என்பவரை கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். திருமண பந்தத்தில் இருந்த அவர்களது குடும்பத்தில் திடீரென புயல் வீச ஆரம்பித்தது. கணவன் மனைவிக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கருத்து வேறுபாடு காரணமாக கடந்து 10 மாதங்களாக லத்திகாவும் இம்ரானும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இம்ரான் கான் தன்னை தாக்கியதாக டெல்லி பரகாம்பர் போலீஸ் நிலையத்தில் லத்திகா புகார் அளித்தார். குடும்ப வன்முறை சட்டத்தின்கீழ் இம்ரான் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் பெங்களூரில் வசிக்கும் இம்ரான்கானை அவரது வீட்டில் இன்று கைது செய்தனர்.
டெல்லி முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித் உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X