என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெட்ரோல் விலை லிட்டருக்கு 58 காசுகள் உயர்வு - டீசல் 31 காசுகள் குறைப்பு
Byமாலை மலர்16 Sep 2016 5:44 AM GMT (Updated: 16 Sep 2016 5:44 AM GMT)
பெட்ரோல் விலையை ஒரு லிட்டருக்கு 58 காசுகள் உயர்த்தியும், டீசலின் விலையில் 31 காசுகள் குறைத்தும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
புதுடெல்லி:
பெட்ரோல் விலையை ஒரு லிட்டருக்கு 58 காசுகள் உயர்த்தியும், டீசலின் விலையில் 31 காசுகள் குறைத்தும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுகிறது. அவ்வகையில் நேற்று பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விலையை ஒரு லிட்டருக்கு 58 காசுகள் உயர்த்தியும், டீசலின் விலையில் 31 காசுகள் குறைத்தும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
இந்த விலை உயர்வைத் தொடர்ந்து டெல்லி நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.64.05-க்கு (பழைய விலை ரூ.63.47) விற்பனை செய்யப்படும் என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. இதேபோல் முன்னர் ரூ.52.94 இருந்த ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.52.63 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த முதல் தேதி ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையில் 3 ரூபாய் 38 காசுகள் உயர்த்தப்பட்ட நிலையில் நேற்றைய மாற்றத்தையும் சேர்த்து கணக்கிட்டால் இதுவரை ஒரே மாதத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையில் ரூ.3.96 அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் விலையை ஒரு லிட்டருக்கு 58 காசுகள் உயர்த்தியும், டீசலின் விலையில் 31 காசுகள் குறைத்தும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுகிறது. அவ்வகையில் நேற்று பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விலையை ஒரு லிட்டருக்கு 58 காசுகள் உயர்த்தியும், டீசலின் விலையில் 31 காசுகள் குறைத்தும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
இந்த விலை உயர்வைத் தொடர்ந்து டெல்லி நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.64.05-க்கு (பழைய விலை ரூ.63.47) விற்பனை செய்யப்படும் என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. இதேபோல் முன்னர் ரூ.52.94 இருந்த ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.52.63 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த முதல் தேதி ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையில் 3 ரூபாய் 38 காசுகள் உயர்த்தப்பட்ட நிலையில் நேற்றைய மாற்றத்தையும் சேர்த்து கணக்கிட்டால் இதுவரை ஒரே மாதத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையில் ரூ.3.96 அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X