என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்: சந்திரசேகரராவ் மகள் பேட்டி
Byமாலை மலர்19 Aug 2016 5:43 AM GMT (Updated: 19 Aug 2016 5:43 AM GMT)
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என சந்திரசேகரராவ் மகளும், எம்.பி.யுமான கவிதா கூறியுள்ளார்.
நகரி:
ஆந்திர கிருஷ்ணா மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மகளும், எம்.பி.யுமான கவிதா கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாநில பிரிவினையின் போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தருவதாக அறிவித்தனர். ஆனால் இப்போது தர மறுப்பது அநியாயம். இது ஆந்திர மக்களின் உரிமை. இதனால் மாநில சிறப்பு அந்தஸ்துக்கு ஆதரவு அளிக்கிறோம். வளர்ச்சிக்காகதான் மாநிலத்தை பிரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தெலுங்கு பேசும் மக்கள் அனைவரும் சகோதரர்களாகதான் பழகி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆந்திர கிருஷ்ணா மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மகளும், எம்.பி.யுமான கவிதா கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாநில பிரிவினையின் போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தருவதாக அறிவித்தனர். ஆனால் இப்போது தர மறுப்பது அநியாயம். இது ஆந்திர மக்களின் உரிமை. இதனால் மாநில சிறப்பு அந்தஸ்துக்கு ஆதரவு அளிக்கிறோம். வளர்ச்சிக்காகதான் மாநிலத்தை பிரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தெலுங்கு பேசும் மக்கள் அனைவரும் சகோதரர்களாகதான் பழகி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X