என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய பிரதேசத்தில் பஸ்- ஜீப் மோதல்: 10 பேர் பலி
Byமாலை மலர்18 Aug 2016 1:48 PM GMT (Updated: 18 Aug 2016 1:49 PM GMT)
மத்திய பிரதேசத்தில் பஸ்- ஜீப் மோதிக் கொண்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர்.
டிண்டோரி (ம.பி.):
மத்திய பிரதேசத்தில் ரக்ஷா பந்தன் விழாவை கொண்டாடுவதற்காக ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் ஜீப்பில் பியோஹராவில் இருந்து பிபாரியாவிற்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த பஸ் மீது ஜீப் பயங்கரமான மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 10 பேர் பரிதாபமாக உயரிழந்தனர். உயிரிழந்தவர்களில் சமீபத்தில் திருமணம் முடிந்த ஒரு புதுமண தம்பதியும் அடங்குவர். இறந்தவர்களில் ஐந்து பேர் பெயர் தெரியவந்துள்ளது. மீதமுள்ள ஐந்துபேர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
மேலும், காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 20 ஆயிரம் நிதியுதவ வழங்க உத்தரவிட்டுள்ளார்.
விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மத்திய பிரதேசத்தில் ரக்ஷா பந்தன் விழாவை கொண்டாடுவதற்காக ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் ஜீப்பில் பியோஹராவில் இருந்து பிபாரியாவிற்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த பஸ் மீது ஜீப் பயங்கரமான மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 10 பேர் பரிதாபமாக உயரிழந்தனர். உயிரிழந்தவர்களில் சமீபத்தில் திருமணம் முடிந்த ஒரு புதுமண தம்பதியும் அடங்குவர். இறந்தவர்களில் ஐந்து பேர் பெயர் தெரியவந்துள்ளது. மீதமுள்ள ஐந்துபேர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
மேலும், காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 20 ஆயிரம் நிதியுதவ வழங்க உத்தரவிட்டுள்ளார்.
விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X