search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூரண மதுவிலக்கு அமலில் உள்ள பீகாரில் விஷச் சாராயத்துக்கு 12 பேர் பலி
    X

    பூரண மதுவிலக்கு அமலில் உள்ள பீகாரில் விஷச் சாராயத்துக்கு 12 பேர் பலி

    பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் இங்குள்ள கோபால்கஞ்ச் மாவட்டத்தில் விஷச் சாராயம் குடித்த 12 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் இங்குள்ள கோபால்கஞ்ச் மாவட்டத்தில் விஷச் சாராயம் குடித்த 12 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பீகார் மாநிலம், கோபால்கஞ்ச் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் கடந்த 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து மர்மமான முறையில் பலியாகியுள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார், ஏராளமான எரிசாராயத்தை பறிமுதல் செய்துள்ளதாகவும் பலரை கைது செய்துள்ளதாகவும் மாவட்ட நீதிபதி ராகுல் குமார் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×