என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததால் 3 வயது சிறுமி பலி
Byமாலை மலர்16 Aug 2016 7:55 PM GMT (Updated: 16 Aug 2016 7:55 PM GMT)
டெல்லியில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததால் 3 வயது சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்பத்தியுள்ளது.
புதுடெல்லி:
டெல்லியில், ராணி பாக் பகுதியில், காற்றாடி பறக்கவிட பயன்படுத்தப்பட்ட ‘மாஞ்சா’ நூல், கழுத்தை அறுத்ததால் 3 வயது சிறுமி பலியானாள். அவள் பெயர் சாஞ்சி கோயல். நேற்று முன்தினம் மாலை, சினிமா பார்த்து விட்டு, பெற்றோருடன் காரில் வந்து கொண்டிருந்தாள். அந்த கார், திறந்த கூரைப்பகுதியை கொண்டது.
காரில் நின்றபடி, திறந்த கூரைப்பகுதி வழியாக அச்சிறுமி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது, அறுந்து விழுந்த ‘மாஞ்சா’ நூல் அவளது கழுத்தை அறுத்தது. அவளை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவளை பரிசோதித்த டாக்டர்கள், அவள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுபோல், நேற்று டெல்லியில் மற்றொரு இடத்தில், ‘மாஞ்சா’ நூல் கழுத்தை அறுத்ததால், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் குமார் என்பவர் லேசான காயம் அடைந்தார்.
டெல்லியில், ராணி பாக் பகுதியில், காற்றாடி பறக்கவிட பயன்படுத்தப்பட்ட ‘மாஞ்சா’ நூல், கழுத்தை அறுத்ததால் 3 வயது சிறுமி பலியானாள். அவள் பெயர் சாஞ்சி கோயல். நேற்று முன்தினம் மாலை, சினிமா பார்த்து விட்டு, பெற்றோருடன் காரில் வந்து கொண்டிருந்தாள். அந்த கார், திறந்த கூரைப்பகுதியை கொண்டது.
காரில் நின்றபடி, திறந்த கூரைப்பகுதி வழியாக அச்சிறுமி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது, அறுந்து விழுந்த ‘மாஞ்சா’ நூல் அவளது கழுத்தை அறுத்தது. அவளை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவளை பரிசோதித்த டாக்டர்கள், அவள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுபோல், நேற்று டெல்லியில் மற்றொரு இடத்தில், ‘மாஞ்சா’ நூல் கழுத்தை அறுத்ததால், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் குமார் என்பவர் லேசான காயம் அடைந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X