என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தருமபுாி நகராட்சிக்குட்பட்ட வாணிய கால்வாய் ஆக்கிரமிப்பால் விவசாய நிலங்களில் புகுந்த மழைநீா்
- 15 அடி அகலம் கொண்ட கால்வாய் முட்புதா்கள் மற்றும் தனி நபா் ஆக்கிரமிப்பில் உள்ளது.
- ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா் வார வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோாிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி,
தருமபுாி நகராட்சி 26-வது வாா்டுக்குட்பட்ட வேடியப்பன் திட்டு பகுதியில் அன்னசாகரத்திலிருந்து சனத்குமாா் நதிக்கு செல்லும் இணைப்பு கால்வாய் சுமாா் 15 அடி அகலம் கொண்ட கால்வாய் காலப்போக்கில் முட்புதா்கள் மற்றும் தனி நபா் ஆக்கிரமிப்பில் உள்ளது.
இந்நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்பு பெய்த மழை மற்றும் தற்போது மாண்டஸ் புயலின் காரணமாக தருமபுாி மாவட்டத்தில் மழை பெய்ததால் வேடியப்பன் திட்டு பகுதியில் உள்ள வாணிய கால்வாய் அடைப்பின் காரணமாக கால்வாய் அருகே உள்ள வயல்களில் மழைநீரானது தேங்கி வருகிறது.
விவசாயிகள் நெல் நடவு செய்து அறுவடை செய்யும் நேரத்தில் கால்வாய் ஆக்கிரமிப்பின் காரணமாக நெல்கள் மழைநீாில் மூழ்கியுள்ளதால் நெல் அழுகும் நிலையில் உள்ளதாகவும் அதேபோல் வீடுகள் உள்ள பகுதிகளிலும் மழைநீா் தேங்கியுள்ளதால் வீட்டிற்கு சென்று வருவதற்கு கூட அவதிப்படுவதாகவும் தொிவிக்கின்றனா்.
எனவே உடனடியாக நகராட்சி நிா்வாகம் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா் வார வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோாிக்கை விடுத்துள்ளனா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்