என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. பூத்கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்
    X

    திருச்சியில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. பூத்கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்

    • அ.தி.மு.க. சார்பில் பூத்க மிட்டி நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் காந்திமார் கெட் பகுதியில் நடைபெற் றது.
    • பொது செயலா ளர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்டம் வாரியாக பூத் கமிட்டி உறுப்பினர்களை விரைவில் சந்திக்கவுள்ளார்.

    திருச்சி

    திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூத்க மிட்டி நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் காந்திமார் கெட் பகுதியில் நடைபெற் றது.

    திருச்சி, மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் தலைமை வகித்தார். கழக அமைப்பு செயலாளர் டி. ரத்தினவேல் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான கோகுல இந்திரா கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சியில் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். பொது செயலா ளர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்டம் வாரியாக பூத் கமிட்டி உறுப்பினர்களை விரைவில் சந்திக்கவுள்ளார்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி அமைக்கப்படும் பூத் கமிட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் அனைத்து கிராமங்களிலும் நடத்த முக்கிய காரணம் உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தவே.

    எனவே நிர்வாகிகள் தொடர்ந்து அ.தி.மு.க.வுக்கு லட்சக்கணக்கில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அரங்கம் நிர்வாகிகள் மற்றும் தொண் டர்களால் நிரம்பி வழிந்தது. இதனால் கட்சியினர் உற்சா கம் அடைந்தனர். இதில் நிர்வாகிகள் அய்யப்பன், கேசி. பரமசிவம், ஜாக்குலின், வனிதா, பத்மநாதன், வெல்லமண்டி பெருமாள், பகுதி செயலாளர்கள் வெல்லமண்டி சண்முகம், அன்பழகன், என்.எஸ்.பூபதி, எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, நாகநாதர் பாண்டி, ஏர்போர்ட் விஜி, கலை வாணன், என்ஜினியர் இப்ராம்ஷா, முன்னாள் துணை மேயர் மரியம் ஆசிக், கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி,

    நிர்வாகிகள் கலிலுல் ரகுமான், தொழிற்சங்கம் ராஜேந்திரன், இலியாஸ், தென்னூர் அப்பாஸ் மற்றும் முன்னாள் கோட்டத் தலை வர் ஞானசேகர், என்ஜி னியர் ரமேஷ், பாலாஜி, நாட்ஸ் சொக்கலிங்கம், ஜோதிவாணன், ஆடிட்டர் ரவி, குரு, என்ஜினியர் கிரு ஷாந்த், ரோஜர், சுரேந்தர், தென்னூர் ஷாஜஹான்,

    பாலக்கரை ரவீந்திரன், வசந்தம் செல்வமணி, குருமூர்த்தி, ஒத்தக்கடை மகேந்திரன், மணிகண்டன், அப்பாக்குட்டி, கன்னி யப்பன், வக்கீல்கள் கங்கைச்செல்வன், சுரேஷ், முல்லை சுரேஷ் ஜெயரா மன், சசிகுமார், நிர்வாகிகள் கே.டி. அன்புரோஸ், ரஜினி காந்த், டிபன் கடை கார்த்தி கேயன், வரகனேரி சரவ ணன், எடத்தெரு பாபு, காசிபாளையம் சுரேஷ் குமார், பொன்.அகிலாண் டம், உடையான் பட்டி செல்வம், வாழைக்காய் மண்டி சுரேஷ், கே.டி.ஏ. ஆனந்தராஜ்,

    என்ஜினியர் ராஜா என்கிற சிவசங்கர ராஜ வேலு, தர்கா காஜா, கேபிள் முஸ்தபா, கயிலை கோபி, வட்டச் செயலாளர் வினோத்குமார், பாலக்கரை சக்திவேல், வணக்கம் சோமு, டைமன் தாமோ தரன், நத்தர்ஷா,கட்பீஸ் ரமேஷ் அரப்ஷா, கே.பி.ராமநாதன், ஆரி, ஸ்பீடு வேலு, தென்னூர் ராஜா, கல்லுக்குழி முருகன், எம்.ஜே.பி.வெஸ்லி, புத்தூர் சதீஷ்குமார்,

    கே.சி.பி. ஆனந்த், ரமணிலால், சந்தோஷ்ராஜ், வக்கீல் புவனேஸ்வரி, ஜெயஸ்ரீ, மகாலட்சுமி, என்ஜீனியர் சிராஜுதீன், பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×