என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மீஞ்சூர் ஒன்றிய குழு கூட்டம்
ByMaalaimalar14 July 2023 7:31 AM GMT (Updated: 14 July 2023 7:31 AM GMT)
- உணவு சத்துணவு பணியாளர்கள் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டினார்.
- கவுன்சிலர்கள், சகாதேவன், வெற்றி, ரமேஷ், தமின்சா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மீஞ்சூரில் ஒன்றியகுழு கூட்டம் தலைவர் ரவி தலைமையில்நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமார், சந்திரசேகர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் சுமித்ரா குமார் பேசும்போது, காலை உணவு சத்துணவு பணியாளர்கள் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டினார். இதில் கவுன்சிலர்கள், சகாதேவன், வெற்றி, ரமேஷ், தமின்சா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X