என் மலர்
உள்ளூர் செய்திகள்

மீஞ்சூர் ஒன்றிய குழு கூட்டம்
- உணவு சத்துணவு பணியாளர்கள் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டினார்.
- கவுன்சிலர்கள், சகாதேவன், வெற்றி, ரமேஷ், தமின்சா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மீஞ்சூரில் ஒன்றியகுழு கூட்டம் தலைவர் ரவி தலைமையில்நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமார், சந்திரசேகர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் சுமித்ரா குமார் பேசும்போது, காலை உணவு சத்துணவு பணியாளர்கள் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டினார். இதில் கவுன்சிலர்கள், சகாதேவன், வெற்றி, ரமேஷ், தமின்சா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






