என் மலர்
உள்ளூர் செய்திகள்

கஞ்சா பொட்டலங்களுடன் வாலிபர் கைது
- போலீசார் மடக்கி பிடித்தனர்
- ஒருவர் தப்பியோட்டம்
வந்தவாசி:
வந்தவாசி தெற்கு போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ராமு தலைமையிலான போலீசார் ஆரணி சாலை வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் நின் றிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற னர். போலீசார் அவர்களை பிடிக்க முயன்றபோது ஒருவர் தப்பியோடிவிட்டார்.
பிடிபட்ட மற் றொரு நபரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தபோது அவர் 19 வயதே ஆனவர் என்பதும், பாக் கெட்டில் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
Next Story






