என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
வேன் மோதி தொழிலாளி பலி
By
மாலை மலர்29 Dec 2022 10:15 AM GMT (Updated: 29 Dec 2022 10:15 AM GMT)

- மணிகண்டன் தலையில் பலத்த காயம் அடைந்து பலியானார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வேன் டிரைவர் வியாசர்பாடியை சேர்ந்த உதயகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
புழல் அடுத்த சூரப்பட்டு பிருந்தாவன் நகர், மல்லிகை தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 37). இவர் கட்டிட வேலை செய்து வந்தார். இவர் மோட்டா்ர சைக்கிளில் மாதவரம், செங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது இவருக்கு பின்னால் வேகமாக வந்த மினி வேன் திடீரென மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் தலையில் பலத்த காயம் அடைந்து பலியானார். இது குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வேன் டிரைவர் வியாசர்பாடியை சேர்ந்த உதயகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சபரிமலைக்கு சென்று இருந்த மணிகண்டன் நேற்று தான் திரும்பி வந்து இருந்தார். இந்த நிலையில் அவர் விபத்தில் சிக்கி பலியாகிவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
