என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருக்கழுக்குன்றத்தில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
- காந்திரூபன் திடீரென மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கழுக்குன்றம் நால்வர்கோயில் பேட்டையை சேர்ந்தவர் காந்திரூபன் (வயது48).தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். வீட்டில் இருந்தபோது, காந்திரூபன் திடீரென மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்ப தகராறில் அவர் தற்கொலை செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story