என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![திருவள்ளூர் அருகே மின்சார ரெயிலில் பெண்ணிடம் நகை கொள்ளை திருவள்ளூர் அருகே மின்சார ரெயிலில் பெண்ணிடம் நகை கொள்ளை](https://media.maalaimalar.com/h-upload/2023/10/03/1960221-jewlery.webp)
X
திருவள்ளூர் அருகே மின்சார ரெயிலில் பெண்ணிடம் நகை கொள்ளை
By
Maalaimalar3 Oct 2023 4:51 PM GMT
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ரெயில் நிலையத்தில இறங்கும் போது தான் புவனேஸ்வரிக்கு நகை கொள்ளை போய் இருப்பது தெரிந்தது.
- திருவள்ளூர் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் பூங்கா நகர், சிங்காரவேலன் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி புவனேஸ்வரி (34). இவர் கடம்பத்தூரில் உள்ள வங்கியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் இன்று காலை திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து கடம்பத்தூர் நோக்கி திருத்தணி நோக்கி சென்ற மின்சார ரெயிலில் பயணம் செய்தார்.
அப்போது கூட்ட நெரிசலில் புவனேஸ்வரி கழுத்தில் அணிந்து இருந்த 4½ பவுன் நகையை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர். கடம்பத்தூர் ரெயில் நிலையத்தில இறங்கும் போது தான் புவனேஸ்வரிக்கு நகை கொள்ளை போய் இருப்பது தெரிந்தது. இது குறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)