என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![திருத்தணியில் குளத்தில் மூழ்கி சென்னை பக்தர் பலி திருத்தணியில் குளத்தில் மூழ்கி சென்னை பக்தர் பலி](https://media.maalaimalar.com/h-upload/2022/11/09/1789054-death.jpg)
X
திருத்தணியில் குளத்தில் மூழ்கி சென்னை பக்தர் பலி
By
Suresh K Jangir9 Nov 2022 6:21 AM GMT
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- திருத்தணி அருகே படாசெட்டி குளம் உள்ளது. இதில் ஆண் ஒருவர் பிணமாக மிதந்தார்.
- திருத்தணி கோவிலுக்கு வந்தபோது குளத்தில் மூழ்கி அவர் இறந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
திருத்தணி அருகே படாசெட்டி குளம் உள்ளது. இதில் ஆண் ஒருவர் பிணமாக மிதந்தார். தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
குளத்தின் அருகே கிடந்த அவரது ஆடையில் உள்ள அடையாள அட்டையை வைத்து பலியானது அம்பத்தூர் பகுதியை சேர்ந்த மயில்சாமி (50) என்பது தெரியவந்தது. திருத்தணி கோவிலுக்கு வந்தபோது குளத்தில் மூழ்கி அவர் இறந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இது பற்றி மேலும் விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)