என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருக்கழுக்குன்றம் அருகே வாலிபர் தற்கொலை
- திருக்கழுக்குன்றம் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தி ஏற்படுத்தியுள்ளது.
- தற்கொலைக்கான காரணம் குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் அருகே உள்ள பொன்விளைந்த களத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது28). இவர் ஆலவாய் பகுதியில் உள்ள மாமரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






