என் மலர்
உள்ளூர் செய்திகள்

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
- 1-வது நிலையின் 3-வது அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
- தொழில் நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
பொன்னேரி:
அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இதில் உள்ள இரு நிலைகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் 1-வது நிலையின் 3-வது அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்ட 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தொழில் நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
Next Story






