என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சேலம் மாவட்டத்தில் வணிகர் சங்கம் சார்பில் வருகிற 29-ந்தேதி கடைகள் அடைப்பு
BySuresh K Jangir27 Nov 2022 10:31 AM GMT
- வருகிற 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சேலம் மாவட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் ஒருநாள் கடையடைப்பு நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- அன்று அதிகாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் எதுவும் திறக்கப்படாது.
சேலம்:
சேலம் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனை கூட்டம் அன்னதானபட்டியில் நேற்று நடந்தது. இதில், சரக்கு மற்று சேவை வரியால், வணிகர்கள் எதிர்கொள்ளும் இடையூறுகளை நீக்கும் வகையில், வருகிற 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சேலம் மாவட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் ஒரு நாள் கடையடைப்பு நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அன்று அதிகாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் எதுவும் திறக்கப்படாது. மேலும் அன்றைய தேதியில் அனைத்து வணிகர்கள் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், சேலம் சரக்கு இணை ஆணையரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X