என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
- திருத்தணி கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின்நிலையங்கள் உள்ள பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- திருத்தணி கோட்ட செயற்பொறியாளர் பாரிராஜ் தெரிவித்து உள்ளார்.
திருத்தணி:
திருத்தணி கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின்நிலையங்கள் உள்ள பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருத்தணி நகரம், அகூர், லட்சுமாபுரம், பொன்பாடி, சின்னகடம்பூர், மத்துார், பூனிமாங்காடு, என்.என்.கண்டிகை, வெங்கடாபுரம், சிவாடா, அருங்குளம், குன்னத்தூர், மாமண்டூர், வி.என்.கண்டிகை, அத்திமாஞ்சேரி பேட்டை, கர்லம்பாக்கம், பெருமாநல்லுார், நொச்சிலி, கோணச முத்திரம், பள்ளிப்பட்டு, சாணாகுப்பம், நெடியம், கொளத்துார், புண்ணியம், பொதட்டூர்பேட்டை, சொராக்காய் பேட்டை, காக்களூர், பாண்டரவேடு, மேலப்பூடி, அம்மனேரி, கொண்டாபுரம், ஆர்.கே.பேட்டை, செல்லாத்துார், கிருஷ்ணாகுப்பம், அம்மையார்குப்பம் தெற்கு, கதனநகரம், ஜனகராஜகுப்பம், ஆர்.எம்.குப்பம், பாலாபுரம், வீரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும். இந்த தகவலை திருத்தணி கோட்ட செயற்பொறியாளர் பாரிராஜ் தெரிவித்து உள்ளார்.