search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்பத்தூர் பகுதியில் நாளை மின் தடை
    X

    அம்பத்தூர் பகுதியில் நாளை மின் தடை

    • செங்குன்றம், முரகாம்பேடு பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
    • பராமரிப்பு பணி முடிந்ததும் மின் வினியோகம் அளிக்கப்படும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் பகுதியில் மின் வாரிய பராமரிப்பு பணிகள் நாளை (22-ந்தேதி) நடை பெறுகிறது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மேனாம்பேடு, கள்ளக்குப்பம், ஓரகடம், பானுநகர், புதூர், வெங்கடாபுரம், செங்குன்றம், முரகாம்பேடு பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிந்ததும் மின் வினியோகம் அளிக்கப்படும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×