என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தீயணைப்புத் துறை சார்பில் தீ தடுப்பு ஒத்திகை
BySuresh K Jangir17 April 2023 9:40 AM GMT
- மக்கள் கூடும் இடங்களில் தீ தடுப்பு பிரச்சாரம், ஒத்திகை பயிற்சி, விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
- பொன்னேரி தீ அணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சார்பில் தீ தொண்டு வார விழாவாக வருகிற 30-ந்தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.
பொன்னேரி தீ அணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சார்பில் தீ தொண்டு வார விழாவாக வருகிற 30-ந்தேதி வரை கடைபிடிக்க படுகிறது.
இந்த நிலையில் பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் பஸ் நிலையைம், நகராட்சி பகுதி, குடிசை பகுதி, பள்ளி கல்லூரி, மற்றும் மக்கள் கூடும் இடங்களில் தீ தடுப்பு பிரச்சாரம், ஒத்திகை பயிற்சி, விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. மாதவரத்தில் உள்ள தனியார் கம்பெனி தொழிலாளர்களுக்கு தீ பாதுகாப்பு ஒத்திகை மாவட்ட அலுவலர் பாஸ்கரன் தலைமையில் நடத்தப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X