என் மலர்
உள்ளூர் செய்திகள்

பல்லாவரம் அருகே கல்குவாரி தண்ணீரில் முழ்கி முதியவர் பலி
- பல்லாவரம் அடுத்த திரிசூலம் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி.
- ஆழமான பகுதிக்கு சென்ற பழனிசாமி தண்ணீரில் மூழ்கி பலியானார்.
தாம்பரம்:
பல்லாவரம் அடுத்த திரிசூலம் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது68).
இன்று காலை அவர், அதே பகுதி கண்ணபிரான் கோவில் தெருவில் உள்ள கல்குவாரி தண்ணீரில் குளிக்க சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற பழனிசாமி தண்ணீரில் மூழ்கி பலியானார்.
Next Story






