என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விபத்தில் மூளைச்சாவு- தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்
BySuresh K Jangir12 Aug 2022 12:15 PM GMT
கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர்.
ராயபுரம்:
கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர்(59). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 9-ந்தேதி இரவு சேகர் உணவு வாங்கு வதற்காக பெருவாயல் சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் தலையில் பலத்த காயம்அடைந்த சேகர் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து சேகரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். அவரது கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் உயிருக்கு போராடி காத்திருக்கும் மற்ற நோயாளிகளுக்கு பொருத்தப்பட உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X