என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மோட்டார் சைக்கிள்கள் மோதல்- முதியவர் பலி
BySuresh K Jangir29 Nov 2022 10:17 AM GMT
- திருவள்ளூர் அடுத்த நரசிங்கபுரம் அருகே உள்ள செல்லம்பட்டறை கிராமத்தை சேர்ந்தவர் இருதயராஜ்.
- திருவள்ளூர் அருகே விபத்தில் முதியவர் பலியானார்.
திருவள்ளூர் அடுத்த நரசிங்கபுரம் அருகே உள்ள செல்லம்பட்டறை கிராமத்தை சேர்ந்தவர் இருதயராஜ் (வயது70). இவர் மோட்டார் சைக்கிளில் செல்லம் பட்டரை நோக்கி சென்றார். நரசிங்கபுரம் கீழச்சேரி சாலையில் சென்றபோது எதிரே கடம்பத்தூர் வெண் மனப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த முனிரத்தினம் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென இருதய ராஜ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் இருதயராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். முனிரத்தினம் படுகாயம் அடைந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X