என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மீஞ்சூர் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியை வசூலிக்க தீர்மானம்
BySuresh K Jangir28 Jan 2023 6:53 AM GMT
- மீஞ்சூர் பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.
- வரி பாக்கியை நீதிமன்றம் மூலமாகவும் நேரில் சென்று வசூலிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மீஞ்சூர் பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் பேரூராட்சித் தலைவர் ருக்குமணி மோகன்ராஜ் தலைமையில் செயல் அலுவலர் வெற்றியரசு துணைத் தலைவர் அலெக்சாண்டர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் குடிநீர், மழை நீர், கால்வாய், மின்விளக்கு, சாலை அமைத்தல் மற்றும் வியாபாரிகள் 1988 முதல் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய 6.80 லட்சம் வரி பாக்கியை நீதிமன்றம் மூலமாகவும் நேரில் சென்று வசூலிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X