search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீஞ்சூர் பேரூராட்சி கூட்டம்
    X

    மீஞ்சூர் பேரூராட்சி கூட்டம்

    • மீஞ்சூர் பேரூராட்சி கூட்டம் தலைவர் ருக்குமணி மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
    • மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு கல்வெட்டுக்கள் அமைத்து மழைநீர் வெளியேற வழி செய்ய வேண்டும்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் பேரூராட்சி கூட்டம் தலைவர் ருக்குமணி மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் அலெஸ்சாண்டர், செயல் அலுவலர் வெற்றி அரசு முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசும்போது, பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு கல்வெட்டுக்கள் அமைத்து மழைநீர் வெளியேற வழி செய்ய வேண்டும், தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதில் வார்டு கவுன்சிலர்கள், ரஜினி, குமாரி புகழேந்தி, சங்கீதா சேகர், நக்கீரன், கவிதா சங்கர்,அபு பக்கர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×