search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மறைமலைநகர் நகராட்சியில் சொத்து வரி செலுத்துவோருக்கு ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை
    X

    மறைமலைநகர் நகராட்சியில் சொத்து வரி செலுத்துவோருக்கு ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை

    • மறைமலைநகர் நகராட்சியில் சொத்துவரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
    • சொத்துவரி செலுத்துவோர் தங்கள் அரையாண்டு கணக்குகளை ஏப்ரல் மாதம் இறுதிக்குள் கட்டினால் ஊக்கத் தொகை வழங்கப்படும்.

    மறைமலைநகர் நகராட்சியில் சொத்துவரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சொத்துவரி செலுத்துவோர் தங்கள் அரையாண்டு கணக்குகளை ஏப்ரல் மாதம் இறுதிக்குள் கட்டினால் அவர்களுக்கு 5 சதவீதம் முதல் ரூ.5ஆயிரம் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    Next Story
    ×