என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலவச கண் பரிசோதனை முகாம்
    X

    இலவச கண் பரிசோதனை முகாம்

    • இலவச கண் பரிசோதனை முகாம் ஒன்றிய கவுன்சிலர் சுமித்ரா குமார் தலைமையில் நடைபெற்றது.
    • 80 பேருக்கு உடனடியாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது.

    பொன்னேரியை அடுத்த சிறுலபாக்கம் ஊராட்சி அண்ணாமலைச்சேரியில் இலவச கண் பரிசோதனை முகாம் ஒன்றிய கவுன்சிலர் சுமித்ரா குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் 150-க்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்து கொண்டனர். 80 பேருக்கு உடனடியாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது.

    பழவேற்காட்டில் வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட பழங்குடி கிராம மக்களுக்கு நிவாரண பொருட்கள் பா.ஜனதா சார்பில் வழங்கப்பட்டது.

    Next Story
    ×