என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பொன்னேரியில் மின் நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டம்
BySuresh K Jangir15 Oct 2022 6:53 AM GMT
- வேண்பாக்கம் மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில். மின்சாரம் சம்பந்தமான நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் மின்வாரிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த வேண்பாக்கம் மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில். மின்சாரம் சம்பந்தமான நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். பொன்னேரி செயற்பொறியாளர் உதயகுமார் முன்னிலை வகித்தார்.
இதில் பொன்னேரி, அனுப்பம்பட்டு, கும்மிடிப்பூண்டி ஏலாவூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள், தொழிற்சாலை அதிகாரிகள், பொதுமக்கள், கலந்து கொண்டு பல்வேறு குறைகளை தெரிவித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். கூட்டத்தில் மின்வாரிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X