search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னேரி அருகே கல்லூரி மாணவி மாயம்
    X

    பொன்னேரி அருகே கல்லூரி மாணவி மாயம்

    • கல்லூரி மாணவி மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் சுந்தரையா தெருவை சேர்ந்தவர் நிவேதா (22). இவர் பொன்னேரியில் உள்ள அரசு கல்லூரியில் எம்.எஸ்.சி 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    நேற்று மாலை கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்ற அவர் பின்னர் திரும்பி வரவில்லை. இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×