என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டை- கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார்
    X

    கோப்பு படம்

    பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டை- கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார்

    • செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • 15 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டையினை வழங்கினார்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் கலந்து கொண்டு 15 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டையினை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜ்,தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம் பொறுப்பு) லட்சுமணன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பேபி இந்திரா கலந்து கொண்டனர்.

    Next Story
    ×