என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குழந்தை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்
BySuresh K Jangir21 Jan 2023 6:53 AM GMT
- சமூக பாதுகாப்புத்துறை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம்.
- பெண் குழந்தைகளுக்கு கல்வி, விழிப்புணர்வு, மன தைரியம், பாதுகாப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டன.
பொன்னேரி நகராட்சி மன்ற அலுவலகத்தில் சமூக பாதுகாப்புத்துறை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நகர்மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பெண் குழந்தைகளுக்கு கல்வி, விழிப்புணர்வு, மன தைரியம், பாதுகாப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டன, ஆலோசனைக் கூட்டத்தில் நகராட்சி ஆணையர் கோபிநாத், துணைத் தலைவர் விஜயகுமார், மகளிர் பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தீஸ்வரி மாவட்ட குழந்தைகள் நல தலைவர் மேரி அக்சிலியா, கவுன்சிலர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X