என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    செங்கல்பட்டு அருகே வாலிபர் தற்கொலை
    X

    செங்கல்பட்டு அருகே வாலிபர் தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • செங்கல்பட்டு அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • வாலிபர் தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு திம்மராஜகுளம் பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 25) இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்படுவது வழக்கம். நேற்று முன் தினம் ஏற்பட்ட தகராறு காரணமாக மன உளைச்சல் அடைந்த இஸ்மாயில் தனது வீட்டின் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×